நீர்ச்சோறும் அமிர்தம் தான்

அறுசுவை உணவு தேவைஇல்லை,
வெறும் நீர்ச்சோறும் அமிர்தம் தான்
அவளின் கையால் அள்ளிக்கொடுத்தால்....

அதுவே அவளின் கைப்பக்குவம்,
அதுவே பாசத்திற்கான தனித்துவம்,

அதுவே அம்மாவின் சாப்பாடு...

அறுசுவை உணவு தேவைஇல்லை,
வெறும் நீர்ச்சோறும் அமிர்தம் தான்....

0 comments:

கருத்துரையிடுக