அறுசுவை உணவு தேவைஇல்லை,
வெறும் நீர்ச்சோறும் அமிர்தம் தான்
அவளின் கையால் அள்ளிக்கொடுத்தால்....
அதுவே அவளின் கைப்பக்குவம்,
அதுவே பாசத்திற்கான தனித்துவம்,
அதுவே அம்மாவின் சாப்பாடு...
அறுசுவை உணவு தேவைஇல்லை,
வெறும் நீர்ச்சோறும் அமிர்தம் தான்....