பிரிவும் நண்பனும்

பிரிவின் போது தான் மனம்
அதிகமாக நண்பனை நாடுகின்றது,
தோழனை தேடுகின்றது,
உறவுகள் ஆயிரம் இருந்தாலும்
மாமா, மச்சான் என்று அழைப்பதும்
மனத்தில் உள்ள பாரத்தை இறக்கி வைப்பதும்
அவனிடமே,,, 
அவனே என் உயிர்,
அவனே என் அடையாளம்,
அவனே என் சந்தோசம்,
பிரிவே போய்விடு, என் நண்பன் என்றும் என் உள்ளத்தில் தான் வசிக்கிறான்,
அவனை காணும் நாள் உனக்கு தான் பிரிவு ஏற்படும் என்னிடமிருந்து.....



0 comments:

கருத்துரையிடுக