அவள்

அவள்

அன்பை உருவாக்கியவள் அவளே,
அன்பை உணரச்செய்தவள் அவளே,

நீ இன்றி நான் இல்லை, என்பவள் இல்லை அவள்,
நான் வாழ்வதே உனக்காக தான் என்று இருப்பவள் அவள்.

அவளே அன்னை.....

0 comments:

கருத்துரையிடுக