நானும் என் நண்பனும் ஒரே (கல்லூரிச்)சாலையில் சென்றோம்,
நாங்கள் இனி பிரிய மாட்டோம் என சபதம் ஏற்றோம்,
ஆனால்,
இன்றோ சாலை பிரிகின்றது,
இது தான் யதார்த்தம்,
மீண்டும் சந்திக்கையில்;
உதட்டில் புன்னகை தவழும்,
மனத்தில் மகிழ்ச்சி நிலவும்,
முகத்தில் மலர்ச்சி மலரும்,
காத்திருக்கிறேன்,
அன்றொரு நாள் என்று வரும்?
0 comments:
கருத்துரையிடுக