அன்றொரு நாள்



நானும் என் நண்பனும் ஒரே (கல்லூரிச்)சாலையில் சென்றோம்,
நாங்கள் இனி பிரிய மாட்டோம் என சபதம் ஏற்றோம்,

ஆனால்,
இன்றோ சாலை பிரிகின்றது, 
இது தான் யதார்த்தம்,

மீண்டும் சந்திக்கையில்;
உதட்டில் புன்னகை தவழும்,
மனத்தில் மகிழ்ச்சி  நிலவும்,
முகத்தில் மலர்ச்சி  மலரும்,

காத்திருக்கிறேன்,
அன்றொரு நாள் என்று வரும்?

0 comments:

கருத்துரையிடுக