மழையும் பெண்ணும்







                   மேகம் என்னும் 
கருங்கூந்தலை அள்ளி முடித்து ,
                     மின்னல் போன்ற 
உன் பார்வை என் மேல் பாய , 
                    வானவில் என்னும் 
உடையை தரித்து ,
                   மழை நீராய் 
என் உயிரை அடித்து சென்று விட்டாயே !