நேசம்




நீ உன்னை மட்டும் நேசிக்கதே 
இருக்கும் போதே செத்து கொண்டிருப்பாய்..........
பிறரையும் நேசித்து பார் இறந்தாலும் 
வாழ்ந்து கொண்டிருப்பாய்
          அவர்கள் இதயத்தில்.......

1 கருத்து: