கவிதைக்கு கவிதை

       



       


   கவிதைக்கு கவிதை


இரண்டு வரியிலும் அர்த்தம் சொல்வேன்..
இரண்டெழுத்திலும் அர்த்தம் சொல்வேன் என்று
இறுமாப்புடன் சிரிக்கின்றது கவிதை.

-சுபாஷினி






2 கருத்துகள்: