என் தோழி


"வண்ணங்கள் தேவையில்லை தோழி....
 உன் புன்னைகை கொடு போதும்,
                                        என் பூக்களும் புன்னைகைக்கும்...


வசந்த காலம் தேவையில்லை தோழி....
உன் விழி பார்வை ஒன்றே போதும், 
என் மரங்களும் துளிர் விடும்.... 


கவிதைகள் வேண்டாம் பெண்ணே....
உன் ஒரு வரி வார்த்தைகள் போதும்,
வார்த்தைகளுக்கும் உயிர் பிறக்கும்...


உன் அருகாமை ஒன்று போதும்,
உலகமே அழகாகி போகுமே...."

0 comments:

கருத்துரையிடுக