அம்மாவின் தியாகம்




முதல் உணவாக தன் இரத்தத்தையே கொடுத்தவள்......
மரபு சூட்டின் இடையில் தூங்க இடம்   கொடுத்தவள்.....
பொன் பாதம் தரையில் ஊன்றி நடக்க கற்று கொடுத்தவள்......
முதல் வார்த்தை பேச கற்று கொடுத்தவள்......
இந்த தியாகியின் பெயர் தான் அம்மா

0 comments:

கருத்துரையிடுக