முதல் உணவாக தன் இரத்தத்தையே கொடுத்தவள்......
மரபு சூட்டின் இடையில் தூங்க இடம் கொடுத்தவள்.....
பொன் பாதம் தரையில் ஊன்றி நடக்க கற்று கொடுத்தவள்......
முதல் வார்த்தை பேச கற்று கொடுத்தவள்......
இந்த தியாகியின் பெயர் தான் அம்மா
முதல் உணவாக தன் இரத்தத்தையே கொடுத்தவள்......
மரபு சூட்டின் இடையில் தூங்க இடம் கொடுத்தவள்.....
பொன் பாதம் தரையில் ஊன்றி நடக்க கற்று கொடுத்தவள்......
முதல் வார்த்தை பேச கற்று கொடுத்தவள்......
இந்த தியாகியின் பெயர் தான் அம்மா
0 comments:
கருத்துரையிடுக